Monday, June 13, 2016

"தடா" அருவியில்

கடந்த சனிக்கிழமையன்று "தடா" அருவியில் நண்பர்களோடு மகிழ்ந்திருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியில், நாவல் பழங்களை அங்கொன்று இங்கொன்றாய் தூவினோம். ஒன்று துளிர்விட்டாலும் மிக்க மகிழ்ச்சியே.

அப்படியே பாலிதீன் மற்றும் மக்காத தண்ணீர் பாட்டில்களையும் நம்மால் முடிந்த அளவு சேகரித்தோம்.

தயவு செய்து பொது இடங்களில் குப்பைகளை எறியாதீர்.



No comments:

Post a Comment